May 1, 2026
Thisaigal NewsYouTube
ஐவர் கைது செய்யப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

ஐவர் கைது செய்யப்பட்டனர்

Share:

கிள்ளான் பள்ளதாக்கு மற்றும் பகாங் மாநிலம் ஆகியவற்றில் கிளினிக்குகள் மற்றும் மருந்தகங்கள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு கொள்ளையிட்டு வந்த Adam கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட ஐவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இந்த ஐவர் பிடிப்பட்டதன் மூலம் சுமார் 6 ஆயிரம் வெள்ளி ரொக்கம் மற்றும் சில மருந்துப் பொருட்களை போலிசார் பறிமுதல் செய்திருப்பதாக செந்தூல் மாவட்ட போலிஸ் தலைவர் Beh Eng Lai தெரிவித்தார்.
தவிர அந்த கும்பலிடமிருந்து, இரு கார்கள் மற்றும் கொள்ளை அடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டதாக Beh Eng Lai கூறினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி