Mar 10, 2026
Thisaigal NewsYouTube
ஐவர் கைது செய்யப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

ஐவர் கைது செய்யப்பட்டனர்

Share:

கிள்ளான் பள்ளதாக்கு மற்றும் பகாங் மாநிலம் ஆகியவற்றில் கிளினிக்குகள் மற்றும் மருந்தகங்கள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு கொள்ளையிட்டு வந்த Adam கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட ஐவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இந்த ஐவர் பிடிப்பட்டதன் மூலம் சுமார் 6 ஆயிரம் வெள்ளி ரொக்கம் மற்றும் சில மருந்துப் பொருட்களை போலிசார் பறிமுதல் செய்திருப்பதாக செந்தூல் மாவட்ட போலிஸ் தலைவர் Beh Eng Lai தெரிவித்தார்.
தவிர அந்த கும்பலிடமிருந்து, இரு கார்கள் மற்றும் கொள்ளை அடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டதாக Beh Eng Lai கூறினார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு