Jun 15, 2026
Thisaigal NewsYouTube
ஐவர் கைது செய்யப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

ஐவர் கைது செய்யப்பட்டனர்

Share:

கிள்ளான் பள்ளதாக்கு மற்றும் பகாங் மாநிலம் ஆகியவற்றில் கிளினிக்குகள் மற்றும் மருந்தகங்கள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு கொள்ளையிட்டு வந்த Adam கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட ஐவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இந்த ஐவர் பிடிப்பட்டதன் மூலம் சுமார் 6 ஆயிரம் வெள்ளி ரொக்கம் மற்றும் சில மருந்துப் பொருட்களை போலிசார் பறிமுதல் செய்திருப்பதாக செந்தூல் மாவட்ட போலிஸ் தலைவர் Beh Eng Lai தெரிவித்தார்.
தவிர அந்த கும்பலிடமிருந்து, இரு கார்கள் மற்றும் கொள்ளை அடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டதாக Beh Eng Lai கூறினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்