Mar 20, 2026
Thisaigal NewsYouTube
பொதுச்சேவை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு திட்டமிட்டப்படி அமலாக்கம் காணும்! பிரதமர் உத்தரவாதம்
தற்போதைய செய்திகள்

பொதுச்சேவை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு திட்டமிட்டப்படி அமலாக்கம் காணும்! பிரதமர் உத்தரவாதம்

Share:

பொதுச்சேவை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, அறிவித்தது போல் அமல்படுத்தப்படும்.

அதன் அமலாக்கம் குறித்து பொதுச்சேவை ஊழியர்கள் கவலைப்பட வேண்டியதில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

கொள்கைச் சார்ந்த பணிகளை செய்துமுடித்த பிறகு, எங்கிருந்து கூடுதல் நிதி மூலம் கிடைக்கும் என்பதை அரசாங்கம் கண்டறிந்துள்ளது.

குறிப்பாக, MICROSOFT உள்பட பல அனைத்துலக நிறுவனங்களின் முதலீடுகளை அரசாங்கம் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், அதன் அடிப்படையிலேயே பொதுச்சேவை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டதாக கூறினார்.

இன்னும் அதிகமான முதலீடுகளை கவருவதன் வழி, பொதுச்சேவை ஊழியர்களின் சேவைத் தரமும் நாட்டின் வருமானமும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக, இன்று நிதியமைச்சின் பணியாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றிய போது பிரதமர் கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து