Mar 28, 2026
Thisaigal NewsYouTube
பணம் முறைகேடு: என்ஜிஓ தலைவர் கைது
தற்போதைய செய்திகள்

பணம் முறைகேடு: என்ஜிஓ தலைவர் கைது

Share:

மலாக்கா, ஜூன்.13-

தங்கள் அமைப்புக்கு வழங்கப்பட்ட நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் என்ஜிஓ அமைப்பு ஒன்றின் தலைவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது. விசாரணைக்கு ஏதுவாக அந்த என்ஜிஓ இயக்கத் தலைவர் இன்று காலையில் மலாக்கா நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சிவசங்கரி நாகலிங்கம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, 7 நாள் தடுத்து வைப்பதற்கான உத்தரவை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.

இயக்கத்தின் நிதி மோசடி தொடர்பாக நேற்று நால்வர் கைது செய்யப்பட்ட வேளையில் இன்று இயக்கத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நால்வர் செய்த மோசடிக்கு, இயக்கத் தலைவர் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

பணம் முறைகேடு: என்ஜிஓ தலைவர் கைது | Thisaigal News