Mar 18, 2026
Thisaigal NewsYouTube
விசாரணைக்கு சிங்கப்பூர் பிரஜை அழைக்கப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

விசாரணைக்கு சிங்கப்பூர் பிரஜை அழைக்கப்பட்டுள்ளார்

Share:

கோலாலம்பூர், மார்ச் 14 -

துன் மகாதீர் முகமதுவின் நெருங்கிய நண்பரும் முன்னாள் நிதி அமைச்சருமான துன் டாயிம் ஜைனுதீன், சில மதிப்பு வாய்ந்த சொத்துக்களின் விவரங்களை அறிவிக்காதது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மேற்கொண்டு வரும் விசாரணைக்கு உதவ சிங்கப்பூர் பிரஜை ஒருவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் அறிவித்துள்ளது.

அதேவேளையில் சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் வர்த்தகர், தனக்கு மற்றும் தனது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்து விவரங்களையும் அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டுள்ளதாகஸ்.பி.ர்.ம் தெரிவித்துள்ளது.

Related News

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்