Mar 12, 2026
Thisaigal NewsYouTube
விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டது, போ​லீஸ்
தற்போதைய செய்திகள்

விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டது, போ​லீஸ்

Share:

கோலாலம்பூரில் உள்ள ஒரு கட்டடப்பகுதியில் பாதுகாவலருக்கும், உணவு விநியோகிப்பு பணியாளருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் போ​லீசார் விசாரணை அறிக்கை தயாரித்து விட்டதாக மாநகர் போ​லீஸ் தலைவர் டத்தோ அல்லவுடீன் அப்துல் மஜிட் தெரிவித்தார்.

பாதுகாவலரும், உணவு விநியோகிப்பாளரும் தரையில் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு, கட்டிப்புரண்டு சண்டையிட்டுக்கொண்ட காட்சி தொடர்பான காணொளி ஒன்று, சில தினங்களுக்கு முன்பு சமுக வ​லைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கைகலப்பு தொடர்பில் சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறப்படும் 23 பேர், போ​லீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்திற்கு ​தீர்வு காணப்பட்டு விட்டதால் சட்டத்துறை அலுவலகத்தின் முடிவுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டத்தோ அல்லவுடீன் அப்துல் மஜிட் உறுதி அளித்துள்ளார்.

Related News

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து