Aug 2, 2026
Thisaigal NewsYouTube
விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டது, போ​லீஸ்
தற்போதைய செய்திகள்

விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டது, போ​லீஸ்

Share:

கோலாலம்பூரில் உள்ள ஒரு கட்டடப்பகுதியில் பாதுகாவலருக்கும், உணவு விநியோகிப்பு பணியாளருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் போ​லீசார் விசாரணை அறிக்கை தயாரித்து விட்டதாக மாநகர் போ​லீஸ் தலைவர் டத்தோ அல்லவுடீன் அப்துல் மஜிட் தெரிவித்தார்.

பாதுகாவலரும், உணவு விநியோகிப்பாளரும் தரையில் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு, கட்டிப்புரண்டு சண்டையிட்டுக்கொண்ட காட்சி தொடர்பான காணொளி ஒன்று, சில தினங்களுக்கு முன்பு சமுக வ​லைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கைகலப்பு தொடர்பில் சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறப்படும் 23 பேர், போ​லீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்திற்கு ​தீர்வு காணப்பட்டு விட்டதால் சட்டத்துறை அலுவலகத்தின் முடிவுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டத்தோ அல்லவுடீன் அப்துல் மஜிட் உறுதி அளித்துள்ளார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு