Mar 22, 2026
Thisaigal NewsYouTube
33 சட்டவிரோத குடியேறிகள் உட்பட 2 மலேசியர்கள் கைது
தற்போதைய செய்திகள்

33 சட்டவிரோத குடியேறிகள் உட்பட 2 மலேசியர்கள் கைது

Share:

Kelantan - னில் மேற்கொண்ட திடீர் சோதனையில் 33 சட்டவிரோத குடியேறிகள் உட்பட இரண்டு உள்ளூர் ஆண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூன் 10 ஆம் தேதி Kubang Kerian, Lembah Sireh மற்றும் Kota Baru ஆகிய பகுதிகளில் அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறையின் இயக்குநர் Datuk Ruslin Jusoh இன்று அறிவித்தார்.

இதில், 20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் கைது செய்யப்பட்டதாக Ruslin Jusoh கூறினார்.ஒவ்வொரு குற்றச் செயல்களுக்கும் தலா 2,000 வெள்ளி முதல் 3,000 வெள்ளி வரையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு