Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மேற்பார்வையாளரை கொலை செய்த இரு வெளிநாட்டவர்கள் விடுதலை
தற்போதைய செய்திகள்

மேற்பார்வையாளரை கொலை செய்த இரு வெளிநாட்டவர்கள் விடுதலை

Share:

சிரம்பான், ஏப்ரல் 04-

தமது மேற்பார்வையாளராக இருந்த இந்தியப் பிரஜை ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டப்பட்டிருந்த இரண்டு மியன்மார் ஆண்களை இன்று சிரம்பான் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.

குற்றச்சாட்டப்பட்டிருந்த 45 வயதுடைய மாவுங் மாவுங் மற்றும் 33 வயதுடைய ம்ங் அவுங் அவுங் ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கை அரசுத் தரப்பினர் நிரூபிக்கத் தவறியதை தொடர்ந்து நீதிபதி டத்தோ ரோஹைனி இஸ்மாயில் அவ்விருவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணியளவில் மெட்ரோ பார்க் ஸ்ரீ செண்டாயன் -னில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் அஜித் அல்மராஜ் -ரை கொலை செய்ததாக அவ்விருவர் மீதும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்நபர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி விசாரணைக்கு உதவும் வகையில் 10 சாட்சியங்களை சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்