May 22, 2026
Thisaigal NewsYouTube
மேற்பார்வையாளரை கொலை செய்த இரு வெளிநாட்டவர்கள் விடுதலை
தற்போதைய செய்திகள்

மேற்பார்வையாளரை கொலை செய்த இரு வெளிநாட்டவர்கள் விடுதலை

Share:

சிரம்பான், ஏப்ரல் 04-

தமது மேற்பார்வையாளராக இருந்த இந்தியப் பிரஜை ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டப்பட்டிருந்த இரண்டு மியன்மார் ஆண்களை இன்று சிரம்பான் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.

குற்றச்சாட்டப்பட்டிருந்த 45 வயதுடைய மாவுங் மாவுங் மற்றும் 33 வயதுடைய ம்ங் அவுங் அவுங் ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கை அரசுத் தரப்பினர் நிரூபிக்கத் தவறியதை தொடர்ந்து நீதிபதி டத்தோ ரோஹைனி இஸ்மாயில் அவ்விருவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணியளவில் மெட்ரோ பார்க் ஸ்ரீ செண்டாயன் -னில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் அஜித் அல்மராஜ் -ரை கொலை செய்ததாக அவ்விருவர் மீதும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்நபர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி விசாரணைக்கு உதவும் வகையில் 10 சாட்சியங்களை சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு