May 22, 2026
Thisaigal NewsYouTube
ஓட்டுநர் உரிமம் இல்லாத பெண் மோட்டார்சைக்கிளோட்டி கைது
தற்போதைய செய்திகள்

ஓட்டுநர் உரிமம் இல்லாத பெண் மோட்டார்சைக்கிளோட்டி கைது

Share:

சிலாங்கூர், ஏப்ரல் 04-

23 வயது பெண் மோட்டார்சைக்கிளோட்டி சாலைப் போக்குவரத்து துறை ஜேபிஜே-யின் சாலை தடுப்பு சோதனையின் போது வசமாக சிக்கியதாக தெரியவந்துள்ளது.

சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட அச்சோதனையில், தனது நண்பருடன் வீட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்த அப்பெண், தாம் செல்லவேண்டிய பாதையை தவறவிட்டதால் வேறு வழிகளின்றி அச்சோதனையில் அகப்பட்டுக்கொண்டார்.

தனியார் மருத்துவ பணியாளரான அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஓட்டுநர் உரிமத்தைக் கொண்டிருக்காதது உறுதி செய்யப்பட்ட வேளை, அவரது யமாஹா 135LC மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, அவரும் அவரது நண்பரும் தடுத்து வைக்கப்பட்டனர்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு