May 22, 2026
Thisaigal NewsYouTube
நோன்பு பெருநாளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படாது, பிரதமரின் அறிவிப்பை Cuepacs வரவேற்றது
தற்போதைய செய்திகள்

நோன்பு பெருநாளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படாது, பிரதமரின் அறிவிப்பை Cuepacs வரவேற்றது

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 29-

கடந்தாண்டு பொதுச்சேவை ஊழியர்களுக்கு நோன்பு பெருநாளுக்கு கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாண்டு அதற்கு துளியும் சாத்தியமில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறியிருந்தார்.

பொதுச்சேவை ஊழியர்கள் பெருநாளுக்கு கூடுதல் விடுமுறையைக் கோருவதைக் காட்டிலும் வேலை செய்வதற்கான உத்வேகத்தைக் கொள்ள வேண்டுமெனவும் பிரதமர் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், பிரதமரின் அக்கூற்றை Cuepacs எனப்படும் பொதுச்சேவை ஊழியர்களுக்கான தொழிற்சங்க காங்கிரஸ்சின் பொதுச்செயலாளர் அப்துல் ரஹ்மான் மோஹட் நோர்டின் வரவேற்றுள்ளார்.

இதற்கு முன்பு, பொதுச்சேவை ஊழியர்களுக்கு அதிகமான பொதுவிடுமுறை வழங்கப்பட்டுவிட்டதால், நோன்பு பெருநாளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்பட வேண்டியதில்லை என்றாரவர்.

அப்படி கூடுதல் விடுமுறை வேண்டுமென்றால், வருடாந்திர விடுமுறையைப் பயன்படுத்திக்கொள்ளும்படி பொதுச்சேவை ஊழியர்களுக்கு அப்துல் ரஹ்மான் மோஹட் நோர்டின் ஆலோசனை விடுத்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு