May 22, 2026
Thisaigal NewsYouTube
23 லட்சம் வாகனங்கள் பகாங்கிற்குள் நுழையும்
தற்போதைய செய்திகள்

23 லட்சம் வாகனங்கள் பகாங்கிற்குள் நுழையும்

Share:

குவாந்தான், ஏப்ரல் 4 -

அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப்பெருநாளை முன்னிட்டு கிழக்குகரையோர நெடுஞ்சாலைகளை பயன்படுத்தி பகாங் மாநிலத்திற்குள் சுமார் 23 லட்சம் வாகனங்கள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் பகாங் மாநிலத்திற்குள் நுழைந்த வாகனங்களின் எண்ணிக்கைகையைவிட இம்முறை கூடுதலாக மூன்று லட்சம் வாகனங்கள் நுழையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக பகாங் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ராசாலி காசிம் தெரிவித்துள்ளார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு