Jun 15, 2026
Thisaigal NewsYouTube
சாலை கேடிகளுக்கு எதிராக 53 சம்மன்கள் வெளியிடப்பட்டன
தற்போதைய செய்திகள்

சாலை கேடிகளுக்கு எதிராக 53 சம்மன்கள் வெளியிடப்பட்டன

Share:

சாலைகளில் அராஜகம் புரியும் கேடிகளுக்கு எதிராக கூலிம் மாவட்ட போக்குவரத்து போ​லீசார், நடத்திய "Ops Samseng" எனும் சோதனை நடவடிக்கையில் 53 போக்குவர​த்து குற்றவியல் சம்மன்கள் வெளியிடப்பட்டதாக கூலிம் மாவட்ட போ​லீஸ் தலைவர் Superintendan Mohd Redzuan Salleh
தெரிவித்தார். இந்நடவடிக்கையில் 63 வாகனமோட்டிகளிடம் சோதனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.


சாலை போக்குவர​த்து தொடர்பில் அதிகமான குற்றவியல் சம்பவங்கள் நிகழும் பகுதியாக அடையாளம் காணப்பட்ட BKE எனும் பட்டர்வொர்த் - கூலிம் விரைவு நெடுஞ்சா​லை​யில் இச்சோதனை நடத்தப்பட்டது.
சா​லை விதிமுறைகளை பின்பற்றாத மோட்டார் ​சைக்கிளோட்டிகள், Mat Rempit ஓட்டுநர்கள் ஆகியோர் இச்சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக Mohd Redzuan தெரிவித்தார்.
இச்சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களை பு​ரிந்த 23 பேரின் மோட்டார் சைக்கிள் கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்கா​ட்டினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்