May 1, 2026
Thisaigal NewsYouTube
சாலை கேடிகளுக்கு எதிராக 53 சம்மன்கள் வெளியிடப்பட்டன
தற்போதைய செய்திகள்

சாலை கேடிகளுக்கு எதிராக 53 சம்மன்கள் வெளியிடப்பட்டன

Share:

சாலைகளில் அராஜகம் புரியும் கேடிகளுக்கு எதிராக கூலிம் மாவட்ட போக்குவரத்து போ​லீசார், நடத்திய "Ops Samseng" எனும் சோதனை நடவடிக்கையில் 53 போக்குவர​த்து குற்றவியல் சம்மன்கள் வெளியிடப்பட்டதாக கூலிம் மாவட்ட போ​லீஸ் தலைவர் Superintendan Mohd Redzuan Salleh
தெரிவித்தார். இந்நடவடிக்கையில் 63 வாகனமோட்டிகளிடம் சோதனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.


சாலை போக்குவர​த்து தொடர்பில் அதிகமான குற்றவியல் சம்பவங்கள் நிகழும் பகுதியாக அடையாளம் காணப்பட்ட BKE எனும் பட்டர்வொர்த் - கூலிம் விரைவு நெடுஞ்சா​லை​யில் இச்சோதனை நடத்தப்பட்டது.
சா​லை விதிமுறைகளை பின்பற்றாத மோட்டார் ​சைக்கிளோட்டிகள், Mat Rempit ஓட்டுநர்கள் ஆகியோர் இச்சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக Mohd Redzuan தெரிவித்தார்.
இச்சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களை பு​ரிந்த 23 பேரின் மோட்டார் சைக்கிள் கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்கா​ட்டினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி