Mar 10, 2026
Thisaigal NewsYouTube
சாலை கேடிகளுக்கு எதிராக 53 சம்மன்கள் வெளியிடப்பட்டன
தற்போதைய செய்திகள்

சாலை கேடிகளுக்கு எதிராக 53 சம்மன்கள் வெளியிடப்பட்டன

Share:

சாலைகளில் அராஜகம் புரியும் கேடிகளுக்கு எதிராக கூலிம் மாவட்ட போக்குவரத்து போ​லீசார், நடத்திய "Ops Samseng" எனும் சோதனை நடவடிக்கையில் 53 போக்குவர​த்து குற்றவியல் சம்மன்கள் வெளியிடப்பட்டதாக கூலிம் மாவட்ட போ​லீஸ் தலைவர் Superintendan Mohd Redzuan Salleh
தெரிவித்தார். இந்நடவடிக்கையில் 63 வாகனமோட்டிகளிடம் சோதனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.


சாலை போக்குவர​த்து தொடர்பில் அதிகமான குற்றவியல் சம்பவங்கள் நிகழும் பகுதியாக அடையாளம் காணப்பட்ட BKE எனும் பட்டர்வொர்த் - கூலிம் விரைவு நெடுஞ்சா​லை​யில் இச்சோதனை நடத்தப்பட்டது.
சா​லை விதிமுறைகளை பின்பற்றாத மோட்டார் ​சைக்கிளோட்டிகள், Mat Rempit ஓட்டுநர்கள் ஆகியோர் இச்சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக Mohd Redzuan தெரிவித்தார்.
இச்சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களை பு​ரிந்த 23 பேரின் மோட்டார் சைக்கிள் கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்கா​ட்டினார்.

Related News

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது