Mar 20, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா திங்கி வெள்ளக்காடாக மாறியது
தற்போதைய செய்திகள்

கோத்தா திங்கி வெள்ளக்காடாக மாறியது

Share:

கோத்தா திங்கி, மே 04-

இன்று சனிக்கிழமை அதிகாலையில் பெய்த கனத்த மழையில் ஜோகூர், கோத்தா திங்கியில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

இந்த திடீர் வெள்ளம் தீவைப்போல் நீர் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மதியம் 12.30 மணி வரையில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் புக்கிட் லின்த்தாங் தேசிய தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி தெரிவித்துள்ளார்.

கோத்தா திங்கியில் கம்போங் டெமினின் மற்றும் கம்போங் டேசா மக்மூர் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து