Mar 27, 2026
Thisaigal NewsYouTube
நிலுவைத் தொகை 12.5 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது
தற்போதைய செய்திகள்

நிலுவைத் தொகை 12.5 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது

Share:

ஜார்ஜ்டவுன், ஜூன்.15-

ஜூன் 1 ஆம் தேதி நிலவரப்படி, பினாங்கு மாநிலத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடி அலகுகளுக்கான வரி நிலுவைத் தொகை 12.5 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளதாக பினாங்கு நிலம், தாதுப் பொருட்கள் துறையின் இயக்குநர் டாக்டர் ஃபைஸால் கமாருடின் தெரிவித்தார்.

இந்த நிலுவைகளில் பெரும்பாலானவை 2019 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளவை. நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்தத் தவறினால், 1985 ஆம் ஆண்டு அடுக்குமாடி உரிமைச் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்படும் என்றும், மூன்று மாதங்களுக்குள் பணம் செலுத்தப்படாவிட்டால், பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை