Aug 6, 2026
Thisaigal NewsYouTube
4,000 போலிஸ்காரர்கள் கடமையில் ஈடுபடுவர்
தற்போதைய செய்திகள்

4,000 போலிஸ்காரர்கள் கடமையில் ஈடுபடுவர்

Share:

ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்கள் நாளை செப்டம்ப்ர் 9 ஆம் தேதி நடைபெறும் வேளையில், இரு தேர்தல்களும் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு சுமார் 4 ஆயிரம் போலீஸ்காரர்கள் கடமையில் ஈடுபடுவர்.

அனைத்து வாக்குச் சாவடிகளையும் கண்காணிப்பது, பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவது உட்பட பாதுகாப்பு தொடர்புடைய அனைத்துப் பணிகளையும் ஏற்கும் வகையில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீஸ்காரர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமருஸாமான் மாமாட் தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது