Jan 24, 2026
Thisaigal NewsYouTube
4,000 போலிஸ்காரர்கள் கடமையில் ஈடுபடுவர்
தற்போதைய செய்திகள்

4,000 போலிஸ்காரர்கள் கடமையில் ஈடுபடுவர்

Share:

ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்கள் நாளை செப்டம்ப்ர் 9 ஆம் தேதி நடைபெறும் வேளையில், இரு தேர்தல்களும் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு சுமார் 4 ஆயிரம் போலீஸ்காரர்கள் கடமையில் ஈடுபடுவர்.

அனைத்து வாக்குச் சாவடிகளையும் கண்காணிப்பது, பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவது உட்பட பாதுகாப்பு தொடர்புடைய அனைத்துப் பணிகளையும் ஏற்கும் வகையில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீஸ்காரர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமருஸாமான் மாமாட் தெரிவித்தார்.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு