Mar 10, 2026
Thisaigal NewsYouTube
4,000 போலிஸ்காரர்கள் கடமையில் ஈடுபடுவர்
தற்போதைய செய்திகள்

4,000 போலிஸ்காரர்கள் கடமையில் ஈடுபடுவர்

Share:

ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்கள் நாளை செப்டம்ப்ர் 9 ஆம் தேதி நடைபெறும் வேளையில், இரு தேர்தல்களும் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு சுமார் 4 ஆயிரம் போலீஸ்காரர்கள் கடமையில் ஈடுபடுவர்.

அனைத்து வாக்குச் சாவடிகளையும் கண்காணிப்பது, பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவது உட்பட பாதுகாப்பு தொடர்புடைய அனைத்துப் பணிகளையும் ஏற்கும் வகையில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீஸ்காரர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமருஸாமான் மாமாட் தெரிவித்தார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு