May 22, 2026
Thisaigal NewsYouTube
இலவச டோல் தொடங்கியதால், சாலையில் போக்குவரத்து அதிகரிக்கும்
தற்போதைய செய்திகள்

இலவச டோல் தொடங்கியதால், சாலையில் போக்குவரத்து அதிகரிக்கும்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 08-

நோன்பு பெருநாளை முன்னிட்டு, இன்று முதல் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் இலவச டோல் கட்டணம் அளிக்கப்பட்டிருக்கும் வேளையில் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 8 மணி வரையில் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சில முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக இருப்பதாகவும் மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

கிழக்கு கரையோர நெடுஞ்சாலை 1 மற்றும் 2 ஆகிய இடங்களில் இதுவரையில் வாகனங்கள் சீராக நகர்ந்து கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.

கோலாலம்பூரிலிருந்து காராக் - கை நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள கென்த்திங் செம்ப்பாஹ் தன்னெல் - லிற்கு முன் வாகனங்கள் மெதுவாக செல்வதாக செய்தி தொடர்பாளர் மேலும் அறிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு