Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் பள்ளத்தாக்கில் இடையூறு ஏற்பட்டுள்ள குடிநீர் விநியோகம், நாளை அதிகாலை 3 மணிக்கு கட்டம் கட்டமாக வழக்க நிலைக்கு திரும்பும்
தற்போதைய செய்திகள்

கிள்ளான் பள்ளத்தாக்கில் இடையூறு ஏற்பட்டுள்ள குடிநீர் விநியோகம், நாளை அதிகாலை 3 மணிக்கு கட்டம் கட்டமாக வழக்க நிலைக்கு திரும்பும்

Share:

சிலாங்கூர், ஜூன் 04-

சுங்கை சிலாங்கூர், அணைக்கட்டின் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப்பணிகள், இன்று ஜுன் 5 ஆம் தேதி புதன்கிழமை இரவு 7 மணிக்கு நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தொடர்பில் கிள்ளான் பள்ளத்தாக்கில் பாதிக்கப்பட்ட 7 பகுதிகளில் உள்ள மக்கள், தங்களுக்கான நீர் விநியோகச் சேவை நாளை ஜுன் 6 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 3 மணி முதல், கட்டம் கட்டமாக வழக்க நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிலாங்கூர் மாநிலத்தின் பிரதான நீர் விநியோக நிறுவனமான AIR SELANGOR அறிவித்துள்ளது.

நாளை வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சுமார் 20 விழுக்காடும், மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்குள் 90 விழுக்காடு வரையிலும் / நீர் விநியோகம் இருக்கும் என்று Pengurusan Air Selangor Sdn. Bhd. நிறுவனமான AIR SELANGOR அறிவித்துள்ளது.

நீர் விநியோகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரும் ஜுன் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நண்பகலில் நீர் விநியோகம் முழுமையாக சீரடையும் என்று எதிர்பாக்கப்படுவதாக அந்த நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி