Mar 22, 2026
Thisaigal NewsYouTube
94 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

94 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல்

Share:

ஓட்டுநர் உரிமமின்றி தலைநகரைச் சுற்றி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.

இன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையில் Dataran Merdeka - வில் மேற்கொண்ட Ops Samseng Jalanan திடீர் சோதனையின் மூலம் மொத்தம் 94 மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றியதாக Kuala Lumpur போக்குவரத்து குற்றப் புலனா‌ய்வு ம‌ற்று‌ம் அமலாக்கத் துறையின் தலைவர் Sarifudin Mohd Salleh கூறினார்.

மேலும், போலி பதிவு எண்ணை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளை ஓட்டியதற்காக 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக Sarifudin Mohd தெரிவித்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு