Mar 28, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஆர்எம் ஊழியர்கள் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்
தற்போதைய செய்திகள்

எஸ்பிஆர்எம் ஊழியர்கள் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜூன்.15-

நாட்டில் ஊழலை ஒழிக்கும் அன்றாடப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய ஊழியர்கள் பயன்படுத்த வேண்டும் என துணைத் தலைமை ஆணையர் டத்தோ அஸ்மி கமாருஸாமான் வலியுறுத்தினார்.

தற்போதைய இணைய யுகத்தில், சிக்கலான ஊழல் குற்றங்களை எதிர்கொள்ள இஃது அவசியம் என்று அவர் கூறினார். புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையத்தின் கெடா மாநில இயக்குநர் உட்பட மற்ற ஊழியர்களும் ஒழுக்கத்தைப் பேணி, சிறந்த செயல்பாட்டைத் தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை