Jul 27, 2026
Thisaigal NewsYouTube
107 வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

107 வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

Share:

இஸ்கன்டார் புத்ரி யில் உள்ள மூன்று மாடி கடையில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையில் இரண்டு ஆண்கள் உட்பட 44 வெளிநாட்டவர்களை மாநில குடிநுழைவுத்துறை கைது செய்துள்ளனர்.

இதில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 40 பெண்கள், ஒரு இந்தோனேசிய மற்றும் மியன்மார், உட்பட 25 மற்றும் 45 வயதுடைய சீனா, வங்காளதேசத்தை சேர்ந்த இரண்டு ஆண்கள் ஆகியோர் அதிக கால அவகாசத்தில் தங்கியிருத்தல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.10 மணியளவில் வெளிநாட்டு பிரஜைகள் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து அவ்விடத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆண் வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக அவ்விடத்தில் சேவை பெண்கள் 'Flower Girls' ஆக பணியாற்றுவதாக மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் பஹாருடின் தாஹிர் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்