Mar 18, 2026
Thisaigal NewsYouTube
107 வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

107 வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

Share:

இஸ்கன்டார் புத்ரி யில் உள்ள மூன்று மாடி கடையில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையில் இரண்டு ஆண்கள் உட்பட 44 வெளிநாட்டவர்களை மாநில குடிநுழைவுத்துறை கைது செய்துள்ளனர்.

இதில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 40 பெண்கள், ஒரு இந்தோனேசிய மற்றும் மியன்மார், உட்பட 25 மற்றும் 45 வயதுடைய சீனா, வங்காளதேசத்தை சேர்ந்த இரண்டு ஆண்கள் ஆகியோர் அதிக கால அவகாசத்தில் தங்கியிருத்தல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.10 மணியளவில் வெளிநாட்டு பிரஜைகள் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து அவ்விடத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆண் வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக அவ்விடத்தில் சேவை பெண்கள் 'Flower Girls' ஆக பணியாற்றுவதாக மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் பஹாருடின் தாஹிர் கூறினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை