Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ECRL திட்டம் 70 சதவீதம் முடிவடைந்துள்ளது
தற்போதைய செய்திகள்

ECRL திட்டம் 70 சதவீதம் முடிவடைந்துள்ளது

Share:

கோத்தா பாரு, ஏப்ரல் 23-

கிளந்தானில், கிழக்கு கரையோர ரயில் பாதை (ECRL) திட்டத்தின் கட்டுமானப் பணி கடந்த மார்ச் வரையில் 78.03 சதவீதம் முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது மூன்று சதவீதம் அதிகரித்துள்ளதாக Malaysia Rail Link Sdn Bhd நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டார்விஸ் அப்துல் ரசாக் தெரிவித்தார்.

அனைத்து தரப்பினர்களின் ஒத்துழைப்புடன் இந்த கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதுடன் திட்டமிட்டப்படி ECRL ரயில் திட்டம் விரைவில் முடிவடையும் என்று டார்விஸ் அப்துல் தெளிவுப்படுத்தினார்.

மேலும், கெபெங், பகாங்-கிலிருந்து டுங்குன், திரங்கானு-வரையில் ரயில் பாதை அமைக்கும் பணி 92 கிலோமீட்டரும், கெபெங்-கிலிருந்து பகாங்-வரையில் 97 கிலோமீட்டர் வரையில் முழுமை பெற்றிருப்பதாக அவர் இன்று விவரித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்