Mar 19, 2026
Thisaigal NewsYouTube
தேங்காய் அறைக்கும் இயந்திரத்தில் கையைவிட்ட பெண்
தற்போதைய செய்திகள்

தேங்காய் அறைக்கும் இயந்திரத்தில் கையைவிட்ட பெண்

Share:

கெடா, மார்ச் 28-

தேங்காயை அறைத்து, பாலைத் தருவிக்கும் இயந்திரத்தில் கை சிக்கிக்கொண்டதில், 18 வயது இளம் பெண் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக வலியால் துடித்துடித்து போனார்.

கெடா, பெண்டாங், கம்போங் பாடாங் டுரியான்-னிலுள்ள அவரது வீட்டில் நேற்றிரவு 9.11 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

தகவல் கிடைக்கப் பெற்றதை அடுத்து, அப்பெண்ணின் வீட்டிற்கு விரைந்த Pendang தீயணைப்பு மீட்பு படையினர் பிரத்தியேக உபகரணங்களைக் கொண்டு அவரின் கையை அந்த இயந்திரத்திலிருந்து வெற்றிகரமாக வெளியாக்கினர்.

பின்னர், அப்பெண் மேல் சிகிச்சைக்காக அலோர் செத்தார்-ரிலுள்ள சுல்தானாஹ் பாஹியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை