May 22, 2026
Thisaigal NewsYouTube
தேங்காய் அறைக்கும் இயந்திரத்தில் கையைவிட்ட பெண்
தற்போதைய செய்திகள்

தேங்காய் அறைக்கும் இயந்திரத்தில் கையைவிட்ட பெண்

Share:

கெடா, மார்ச் 28-

தேங்காயை அறைத்து, பாலைத் தருவிக்கும் இயந்திரத்தில் கை சிக்கிக்கொண்டதில், 18 வயது இளம் பெண் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக வலியால் துடித்துடித்து போனார்.

கெடா, பெண்டாங், கம்போங் பாடாங் டுரியான்-னிலுள்ள அவரது வீட்டில் நேற்றிரவு 9.11 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

தகவல் கிடைக்கப் பெற்றதை அடுத்து, அப்பெண்ணின் வீட்டிற்கு விரைந்த Pendang தீயணைப்பு மீட்பு படையினர் பிரத்தியேக உபகரணங்களைக் கொண்டு அவரின் கையை அந்த இயந்திரத்திலிருந்து வெற்றிகரமாக வெளியாக்கினர்.

பின்னர், அப்பெண் மேல் சிகிச்சைக்காக அலோர் செத்தார்-ரிலுள்ள சுல்தானாஹ் பாஹியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு