ஸ்கேம் ஓன்லைன் மோசடி தொடர்பில் இந்தியா, குஜராத்தில் தொடர்புடைய ஒரு வழக்கில் தேடப்பட்டு வரும் 5 மலேசியப் பிரஜைகள் விவகாரத்தில் இந்திய அரசாங்கத்திற்கு உதவுவதற்கு மலேசியா தயாராக இருப்பதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ செரி ரம்லி முஹமாட் யூசோஃப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக கேட்டுக்கொள்ளுமானால் மலேசிய போலீசார் உதவுவதற்கு தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்


