ஸ்கேம் ஓன்லைன் மோசடி தொடர்பில் இந்தியா, குஜராத்தில் தொடர்புடைய ஒரு வழக்கில் தேடப்பட்டு வரும் 5 மலேசியப் பிரஜைகள் விவகாரத்தில் இந்திய அரசாங்கத்திற்கு உதவுவதற்கு மலேசியா தயாராக இருப்பதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ செரி ரம்லி முஹமாட் யூசோஃப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக கேட்டுக்கொள்ளுமானால் மலேசிய போலீசார் உதவுவதற்கு தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


