Mar 10, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர் அல்லாத கட்சிகள் பேதத்தை விதைக்கவில்லை
தற்போதைய செய்திகள்

மலாய்க்காரர் அல்லாத கட்சிகள் பேதத்தை விதைக்கவில்லை

Share:

இந்நாட்டில் மலாய்க்காரர் அல்லாத கட்சிகள் இனதுவேஷத்தையும், பிளவுகளையும் ஏற்படுத்துவதாக துன் மகாதீர் முகமது கூறியுள்ள குற்றச்சாட்டை மசீச மறுத்துள்ளது.

இனதுவேஷத்தை முன்நிறுத்தி, பேதங்களையும் பிளவுகளையும் ஏற்படுத்திக்கொண்டு வருகின்றவர் துன் மகாதீரே தவிர மலாய்க்காரர் அல்லாத கட்சிகள் அல்ல என்று மசீச உதவித் தலைவர் தி லியான் கேர் தெரிவித்துள்ளார்.

துன் மகாதீர் நாட்டிற்கு 22 ஆண்டு காலம் பிரதமராக பொறுப்பேற்று இருந்த போது, மலேசியர்களை இன ரீதியாகப் பிரித்தது மட்டுமல்ல, பழமைவாத மற்றும் தாராளவாதக் கொள்கைகளால் மலாய்க்காரரகளைப் பிளவுப்படுத்தினார் என்பதே சான்றாகும் என்று தி லியான் கேர் கூறினார்.

Related News

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது