Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்துக்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவை காட்டுகின்றன
தற்போதைய செய்திகள்

சாலை விபத்துக்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவை காட்டுகின்றன

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 24-

நாடு முழுவதும் நேற்று பதிவாகியுள்ள சாலை விபத்துக்களின் மொத்த எண்ணிக்கை 1,879 ஆக குறைந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 1,959 ஆக இருந்த வேளையில் நேற்று மட்டுமே 80 விபத்துக்கள் குறைந்திருப்பதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறை முகநூல் அகப்பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தது.

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருப்பதாக அது கூறியுள்ளது. முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் நேற்று பதிவாகியுள்ள இறப்புகளின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன.

விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக இருந்த வேளையில் நேற்று 13 விபத்துக்களாக குறைந்திருப்பதாக தெரியப்படுகின்றது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்