Mar 18, 2026
Thisaigal NewsYouTube
மின்சாரம் தாக்கி ஆடவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மின்சாரம் தாக்கி ஆடவர் உயிரிழந்தார்

Share:

சன்டாக்கான், மார்ச் 11 -

மின்சாரம் தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர், உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் சபா, சண்டக்கான், கம்பூங் டாத்து பெங்கெரான் பாத்து 7 என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்து விரைந்து தீயணைப்பு, மீட்புப்படையினர், 18 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

மின்சார ஓட்டம் , பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு பாய்வதை தடுக்கும் பொருட்டு, மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டப்பின்னர் அந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக சண்டக்கான் தீயணைப்பு, மீட்புப்டையினர் தெரிவித்தனர்.

Related News

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்