Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தொகுதி மானியத்தை தனிப்பட்ட முறையில் மற்றவர்களுக்கு வழங்காதீர்
தற்போதைய செய்திகள்

தொகுதி மானியத்தை தனிப்பட்ட முறையில் மற்றவர்களுக்கு வழங்காதீர்

Share:

நாடாளுமன்றத் தொகுதிக்காக ஒதுக்கீடு செய்யப்படும் மானியத் தொகையை தனிப்பட்ட முறையில் மற்றவர்களுக்கு நிதியாக வழங்கினால் அது லஞ்ச ஊழலாக கருதப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று எச்சரித்தார்.

இத்தகைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் நினைவுறுத்தினார்.

தொகுதிக்காக ஒதுக்கப்படுகின்ற மானியத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் கைவைக்க முடியாது என்பதையும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார்.

Related News