நாடாளுமன்றத் தொகுதிக்காக ஒதுக்கீடு செய்யப்படும் மானியத் தொகையை தனிப்பட்ட முறையில் மற்றவர்களுக்கு நிதியாக வழங்கினால் அது லஞ்ச ஊழலாக கருதப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று எச்சரித்தார்.
இத்தகைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் நினைவுறுத்தினார்.
தொகுதிக்காக ஒதுக்கப்படுகின்ற மானியத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் கைவைக்க முடியாது என்பதையும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார்.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


