நாடாளுமன்றத் தொகுதிக்காக ஒதுக்கீடு செய்யப்படும் மானியத் தொகையை தனிப்பட்ட முறையில் மற்றவர்களுக்கு நிதியாக வழங்கினால் அது லஞ்ச ஊழலாக கருதப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று எச்சரித்தார்.
இத்தகைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் நினைவுறுத்தினார்.
தொகுதிக்காக ஒதுக்கப்படுகின்ற மானியத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் கைவைக்க முடியாது என்பதையும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


