Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மூன்று வாகனங்கள் விபத்து: ஒருவர் பலி, இருவர் காயம்
தற்போதைய செய்திகள்

மூன்று வாகனங்கள் விபத்து: ஒருவர் பலி, இருவர் காயம்

Share:

ஜெம்போல், அக்டோபர்.02-

ஜெம்போல், ஜாலான் பாஹாவ்-கெமாயான் சாலையின் 7ஆவது கிலோமீட்டரில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தி்ல் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமுற்றனர்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2.20 மணியளவில் நிகழ்ந்தது. இதில் பெரோடுவா கெலிசா ரகக் காரில் பயணம் செய்த 53 வயது நபர் உயிரிழந்தார் என்று அடையாளம் கூறப்பட்டது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்