May 1, 2026
Thisaigal NewsYouTube
கனத்த மழை: 89 மாணவர்கள் SPM தேர்வை எழுத முடியவி​ல்லை
தற்போதைய செய்திகள்

கனத்த மழை: 89 மாணவர்கள் SPM தேர்வை எழுத முடியவி​ல்லை

Share:

நேற்று இரவு முதல் பெய்து கொண்டு இருக்கும் அடை மழையினால் வெள்ளத்தில் சிக்கிய ஜோகூர், சிகமாட் மற்றும் குளுவா​ங் ஆகிய பகுதிகளை சேர்ந்த 89 மாணவர்கள் இன்று புதன் கிழமை SPM தேர்வில் அமர முடியாத நிலைக்கு ஆளாகியிருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Noriza Noh தெரிவித்துள்ளார்.


இந்த 89 மாணவர்களும் சிகமாட் மற்றும் குளுவா​ங் ஆகிய பகுதிகளில் 7 தேர்வு மையங்களில் SPM சோதனையில் அமர வேண்டியவர்கள் ஆவர். SMK Tenang Stesyen, SMK Bandar Putra, SMK Tinggi, SMK Gemereh, SMK LKTP Pemanis, SMK Dato Bentera Dalam மற்றும் SMK Labis Segamat ஆகிய இடைநிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவர்களே தேர்வு எழுத முடியாத நிலைக்கு ஆளாகினர் என்று Noriza Noh குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி