Mar 10, 2026
Thisaigal NewsYouTube
கனத்த மழை: 89 மாணவர்கள் SPM தேர்வை எழுத முடியவி​ல்லை
தற்போதைய செய்திகள்

கனத்த மழை: 89 மாணவர்கள் SPM தேர்வை எழுத முடியவி​ல்லை

Share:

நேற்று இரவு முதல் பெய்து கொண்டு இருக்கும் அடை மழையினால் வெள்ளத்தில் சிக்கிய ஜோகூர், சிகமாட் மற்றும் குளுவா​ங் ஆகிய பகுதிகளை சேர்ந்த 89 மாணவர்கள் இன்று புதன் கிழமை SPM தேர்வில் அமர முடியாத நிலைக்கு ஆளாகியிருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Noriza Noh தெரிவித்துள்ளார்.


இந்த 89 மாணவர்களும் சிகமாட் மற்றும் குளுவா​ங் ஆகிய பகுதிகளில் 7 தேர்வு மையங்களில் SPM சோதனையில் அமர வேண்டியவர்கள் ஆவர். SMK Tenang Stesyen, SMK Bandar Putra, SMK Tinggi, SMK Gemereh, SMK LKTP Pemanis, SMK Dato Bentera Dalam மற்றும் SMK Labis Segamat ஆகிய இடைநிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவர்களே தேர்வு எழுத முடியாத நிலைக்கு ஆளாகினர் என்று Noriza Noh குறிப்பிட்டார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு