Jun 15, 2026
Thisaigal NewsYouTube
கனத்த மழை: 89 மாணவர்கள் SPM தேர்வை எழுத முடியவி​ல்லை
தற்போதைய செய்திகள்

கனத்த மழை: 89 மாணவர்கள் SPM தேர்வை எழுத முடியவி​ல்லை

Share:

நேற்று இரவு முதல் பெய்து கொண்டு இருக்கும் அடை மழையினால் வெள்ளத்தில் சிக்கிய ஜோகூர், சிகமாட் மற்றும் குளுவா​ங் ஆகிய பகுதிகளை சேர்ந்த 89 மாணவர்கள் இன்று புதன் கிழமை SPM தேர்வில் அமர முடியாத நிலைக்கு ஆளாகியிருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Noriza Noh தெரிவித்துள்ளார்.


இந்த 89 மாணவர்களும் சிகமாட் மற்றும் குளுவா​ங் ஆகிய பகுதிகளில் 7 தேர்வு மையங்களில் SPM சோதனையில் அமர வேண்டியவர்கள் ஆவர். SMK Tenang Stesyen, SMK Bandar Putra, SMK Tinggi, SMK Gemereh, SMK LKTP Pemanis, SMK Dato Bentera Dalam மற்றும் SMK Labis Segamat ஆகிய இடைநிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவர்களே தேர்வு எழுத முடியாத நிலைக்கு ஆளாகினர் என்று Noriza Noh குறிப்பிட்டார்.

Related News

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

மத நிலையை உறுதிப்படுத்தக் கோரும் JPN நிபந்தனைக்கு எதிராகப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு

மத நிலையை உறுதிப்படுத்தக் கோரும் JPN நிபந்தனைக்கு எதிராகப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு