Mar 18, 2026
Thisaigal NewsYouTube
'Molotov Cocktail' வீசிய மூன்று நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

'Molotov Cocktail' வீசிய மூன்று நபர்கள் கைது

Share:

கூலாய், மார்ச் 15 -

கூலாய், தாமான் டாமாய் யில் முதியவர் ஒருவரின் வீட்டில் மோலோதொவ் கோக்டயில் பாட்டிலில் உள்ள வெடிகுண்டை வீசிய குற்றத்திற்காக மூன்று உள்ளூர் ஆண்களை போலீசார் கைது செய்தனர்.

நேற்று பிற்பகல் 1:50 மணியளவில் 70 வயதுடைய பெரியவர் ஒருவரிடம் இருந்து கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் தான் செங் லீ தெரிவித்தார்.

அந்த பெரியவர் வெளியே சென்று வீட்டிற்கு திரும்பிய போது தனது வீட்டிற்கு முன் பாட்டிலில் வெடிகுண்டு வீசப்பட்டு அப்பகுதி தீயில் எரிந்திருப்பது காணப்பட்டதாக தான் செங் லீ கூறினார்.

பின் வீட்டின் முன் இருந்த சி.சி.தி.வி கேமராவை சோதனையிட்ட போது சந்தேகிக்கும் இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து மோலோதொவ் கோக்டயில்லை வீசி சென்றது கண்டறியப்பட்டதாக அவர் இன்று ஓர் அறிக்கையில் மேலும் விளக்கினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை