Mar 22, 2026
Thisaigal NewsYouTube
தீப்பற்றிய வாகனத்தில் முதியவர் உடல் கருகி மாண்டார்.
தற்போதைய செய்திகள்

தீப்பற்றிய வாகனத்தில் முதியவர் உடல் கருகி மாண்டார்.

Share:

பேராக், மே 30-

பேராக், ஈப்போ, டேசா லாசி-விலுள்ள ஸ்ரீ குவாங் 3 சாலையில், வாகனம் ஒன்று தீப்பற்றிகொண்டதில், அதிலிருந்த 71 வயது முதியவர் உடல் கருகி மாண்டார்.

நேற்றிரவு மணி 11.46 அளவில் அச்சம்பவம் குறித்து அழைப்பைப் பெற்றதை அடுத்து, பேராக் தீயணைப்பு மீட்பு படையைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள், 10 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர்.

எரிந்துக்கொண்டிந்த நிலையில் இருந்த புரோட்டான் சாகா ஈஸ்வரா ரக வாகனத்தில் தீயை முற்றிலுமாக அணைத்த வேளை, உடல்கருகிய நிலையில் முதியவரின் சடலத்தை அவர்கள் மீட்டதாக, பேராக் தீயணைப்பு மீட்பு துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து