May 22, 2026
Thisaigal NewsYouTube
ஜெலிமீன்கள் ஆயிரக்கணக்கில் இறந்து கிடந்தன
தற்போதைய செய்திகள்

ஜெலிமீன்கள் ஆயிரக்கணக்கில் இறந்து கிடந்தன

Share:

கோத்தா கினாபாலு, மார்ச் 28 -

சபா, கோத்தா கினபாலு, குவாலா பென்யு கடலோரப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஜெலி மீன்கள் இறந்து, கொத்து கொத்தாக கரை ஒதுங்கி கிடந்தது இன்று காலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

சுட்டெரிக்கும் வெளியில் கடலில் வெப்ப நிலை அதிகரிப்பு காரணமாக அரிய வகை மீன் வகைகளில் ஒன்றான ஜெலி மீன்கள் இறந்த இருக்கக்கூடும் என்று சபா மீன் வள இலாகா கூறுகிறது.

கடலிலும் , ஆழ்கடலிலும் உள்ள பவளப்பறைகள் திட்டுகளின் மத்தியில் வசிக்கும் இவ்வகை மீன்கள் இறந்ததற்கு வேறு காரணங்கள் எதுவும் இருக்க முடியாது என்று மீன் வள இலாகா தெரிவித்துள்ளது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு