Mar 22, 2026
Thisaigal NewsYouTube
காலக்கெடுவை நீட்டிக்க உத்தேசம் இல்லை
தற்போதைய செய்திகள்

காலக்கெடுவை நீட்டிக்க உத்தேசம் இல்லை

Share:

நிபோங் தெபால், ஜூன் 04-

அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதற்கு முதலாளிமார்களுக்கு அரசாங்கம் நிர்ணியத்து இருந்த காலக்கெடு கடந்த மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த போதிலும் அந்த காலக்கெடுவை நீட்டிப்பதற்கு அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

வங்காளதேசத் தொழிலாளர்கள் உட்பட இனி எந்த நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களும் நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு அனுமதிக்கப்படாது என்று அமைச்சர் இன்று திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி