பேரங்காடி மையங்கள், பாசார் ராயா போன்றவற்றில் அரிசி விநியோகம் விரைவில் தீர்ந்துப் போவதற்கு முக்கிய காரணம், மக்கள் கொண்டுள்ள பீதியாகும் என்று விவசாயத் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.
நாட்டில் அரிசி தடுப்பாடு ஏற்படப் போவதாகவும், இறக்குமதி செய்யப்படும் அரிசி விலை உயரப் போவதாகவும் வெளியான தகவலை நம்பி மக்கள், பாக்கேட் கணக்கில் அரிசியை வாங்கத் தொடங்கியிருப்பதாக முகமட் சாபு குறிப்பிட்டுள்ளார்.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


