பேரங்காடி மையங்கள், பாசார் ராயா போன்றவற்றில் அரிசி விநியோகம் விரைவில் தீர்ந்துப் போவதற்கு முக்கிய காரணம், மக்கள் கொண்டுள்ள பீதியாகும் என்று விவசாயத் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.
நாட்டில் அரிசி தடுப்பாடு ஏற்படப் போவதாகவும், இறக்குமதி செய்யப்படும் அரிசி விலை உயரப் போவதாகவும் வெளியான தகவலை நம்பி மக்கள், பாக்கேட் கணக்கில் அரிசியை வாங்கத் தொடங்கியிருப்பதாக முகமட் சாபு குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


