May 22, 2026
Thisaigal NewsYouTube
பாலத்தில் குறித்த ஆடவர் காப்பாற்றப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பாலத்தில் குறித்த ஆடவர் காப்பாற்றப்பட்டார்

Share:

கோத்தாபாரு, மார்ச் 21 -

கோத்தாபாரு, பூலாவ் மலாக்கா, பாலத்திலிருந்து குதித்த ஆடவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டார்.

நேற்று இரவு 9.20 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 49 நபர் காப்பாற்றப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அந்த ஆற்றுப்பாலத்திலிருந்து ஆடவர் ஒருவர் குதித்து விட்டதாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து துரித வேகத்தில் தேடல் நடவடிக்கையை முடுக்கி விட்டதாக கோத்தாபாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொகமாட் ரொசிடி டாவுட் தெரிவித்தார்.

போலீசாரும், தீயணைப்பு, மீட்புப்படையினரும் முழு வீச்சில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அந்த நபர் எவ்வித காயமின்று மீட்கப்பட்டதாக ஏ.சி.பி மொகமாட் ரோசிடி குறிப்பிட்டார்.

Related News

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்