Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பாலத்தில் குறித்த ஆடவர் காப்பாற்றப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பாலத்தில் குறித்த ஆடவர் காப்பாற்றப்பட்டார்

Share:

கோத்தாபாரு, மார்ச் 21 -

கோத்தாபாரு, பூலாவ் மலாக்கா, பாலத்திலிருந்து குதித்த ஆடவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டார்.

நேற்று இரவு 9.20 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 49 நபர் காப்பாற்றப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அந்த ஆற்றுப்பாலத்திலிருந்து ஆடவர் ஒருவர் குதித்து விட்டதாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து துரித வேகத்தில் தேடல் நடவடிக்கையை முடுக்கி விட்டதாக கோத்தாபாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொகமாட் ரொசிடி டாவுட் தெரிவித்தார்.

போலீசாரும், தீயணைப்பு, மீட்புப்படையினரும் முழு வீச்சில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அந்த நபர் எவ்வித காயமின்று மீட்கப்பட்டதாக ஏ.சி.பி மொகமாட் ரோசிடி குறிப்பிட்டார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை