Mar 20, 2026
Thisaigal NewsYouTube
Fentanyl வகை போதைப்பொருள் நாட்டிற்குள் நுழையவில்லை
தற்போதைய செய்திகள்

Fentanyl வகை போதைப்பொருள் நாட்டிற்குள் நுழையவில்லை

Share:

Fentanyl வகையை சேர்ந்த போதைப்பொருள் நாட்டிற்குள் நுழையவில்லை அல்லது அதனை கடத்திக்கொண்டு வரும் முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத் தொழிப்பு பிரிவின் இயக்குநர் Datuk Khaw Kok Chin தெரிவித்தார்.

மலேசியாவில் Fentanyl வகையை சேர்ந்த போதைப்பொருள் இதுவரையில் கண்டறியப்படவில்லை. உளவுத்துறை தகவலின்படி அது மலேசிய சந்தையில் புழக்கத்தில் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலை நாடுகளில் Fentanyl வகை மாத்திரைகள், புற்று நோய் அல்லது கடும் வலியை தாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மயக்கத்தன்மையை ஏற்படுத்த வல்ல Fentanyl, அதிக பரவசமூட்டும் போதைப்பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து