Aug 6, 2026
Thisaigal NewsYouTube
விமானக்கட்டண நிர்ணயிப்பில் அரசாங்கம் தலையிட்டதில்லை
தற்போதைய செய்திகள்

விமானக்கட்டண நிர்ணயிப்பில் அரசாங்கம் தலையிட்டதில்லை

Share:

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானக் கட்டணங்களை நிர்ணயிப்பதில் அரசாங்கம் தலையிட்டது கிடையாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் விளக்கம் அளித்துள்ளார்.

விமானக் கட்டண நிர்ணயிப்பில் அந்த தேசிய விமான நிறுவனம் பல்வேறு விவகாரங்களை கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதால் கட்டணங்களை நிர்ணயிப்பதில் போக்குவரத்து அமைச்சு தனது கருத்தை வலிந்து திணித்தது கிடையாது என்று அந்தோணி லோக் தெளிவுபடுத்தியுள்ளார்.
மலேசிய ஏர்லைன்சின் விமானங்களில் விநியோகிக்கப்படும் உணவு முறையை சிக்கன கட்டண விமான நிறுவனத்தின் விமானங்களில் வழங்கப்படும் உணவுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் அந்தோணி லோக் கேட்டுக்கொண்டார்.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

 ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு