Aug 6, 2026
Thisaigal NewsYouTube
ஓ.பி.ஆர் வட்டி விகிதம் நிலைநிறுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

ஓ.பி.ஆர் வட்டி விகிதம் நிலைநிறுத்தப்படும்

Share:

மத்திய பொருளகமான பேங்க் நெகாரா நிலைநிறுத்தியுள்ள 3.00 விழுக்காடு ஓ.பி.ஆர் வட்டி விகிதம், இவ்வாண்டு இறுதி வரையில் நிலைநிறுத்தப்படும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

ஓ.பி.ஆர் வட்டி விகிதம் 3.00 விழுக்காடாக நிலைநிறுத்தப்படும் என்று பேங்க் நெகாரா நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ள வேளையில் அதன் கால அளவு ஆண்டு இறுதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஹாங் லியோங் முதலீட்டு வங்கி ஆருடம் கூறியுள்ளது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது