May 22, 2026
Thisaigal NewsYouTube
காலணியை குறித்து எட்டு புகார்கள் பெறப்பட்டிருக்கின்றன
தற்போதைய செய்திகள்

காலணியை குறித்து எட்டு புகார்கள் பெறப்பட்டிருக்கின்றன

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 08-

அரபு மொழியில் அச்சிடப்பட்ட ''அல்லா'' என்ற சொல்லை குறிக்கும் சின்னத்துடன் காலணிகளை தயாரித்து விற்பனை செய்த உள்ளூர் நிறுவனத்தை தொடர்ந்து இதுவரையில் 8 புகார்கள் காவல்துறைக்கு கிடைக்க பெற்றதாக தெரியவந்துள்ளது.

நேற்று ஜொகூர், பகாங், திரெங்கானு, பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்களிலிருந்து இக்காலணி குறித்து புகார்கள் பெறப்பட்டிருப்பதாக போலீஸ் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் கூறினார்.

குற்றவியல் சட்டம் 298 பிரிவு, தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 -யின் 233 ஆவது பிரிவின் கீழ் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரசாருதீன் ஹுசைன் அறிவித்தார்.

சம்பந்தப்பட்ட நிறுவனம் வெளியிட்டிருக்கும் சர்ச்சைக்குரிய காலணியைக் குறித்து முன்பாகவே விசாரணை அறிக்கையை திறந்திருப்பதாக ரசாருதீன் ஹுசைன் மேலும் தெளிவுப்படுத்தினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு