Apr 12, 2026
Thisaigal NewsYouTube
கார்ப்பரேட் மாஃபியா: குற்றவாளிகளை நாடு கடத்தக் காவற்படை நடவடிக்கை – அமைச்சர்
தற்போதைய செய்திகள்

கார்ப்பரேட் மாஃபியா: குற்றவாளிகளை நாடு கடத்தக் காவற்படை நடவடிக்கை – அமைச்சர்

Share:

பெங்காலான் உலு, ஏப்ரல்.11-

கார்ப்பரேட் நிறுவனங்களைக் கையாளுதல், முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களை, சட்டப்படியான அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி நாடு கடத்தி வரப் போவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். தற்போது இச்சம்பவம் குறித்து பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவற்படை தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் முக்கிய நபர்களிடம் வாக்குமூலம் பெறுவது விசாரணையை நிறைவு செய்ய அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக, இந்த முறைகேட்டில் தொடர்புடையதாகக் கருதப்படும் தொழிலதிபர் விக்டர் சின் தற்போது வெளிநாட்டில் உள்ள நிலையில், அவரை மீண்டும் மலேசியாவிற்குக் கொண்டு வரத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் காவற்படை மேற்கொள்ளும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

Related News

கோத்தா டாமன்சாரா பள்ளியின் வசதிகளை மேம்படுத்த ஒரு லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு - டத்தோ ஶ்ரீ ரமணன்

கோத்தா டாமன்சாரா பள்ளியின் வசதிகளை மேம்படுத்த ஒரு லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு - டத்தோ ஶ்ரீ ரமணன்

மலேசியாவில் 5 மில்லியன் பேருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய்: சுகாதார அமைச்சர் கவலை

மலேசியாவில் 5 மில்லியன் பேருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய்: சுகாதார அமைச்சர் கவலை

எரிசக்தி ஆதாரங்களைப் பன்முகப்படுத்த வேண்டும்: துணைப் பிரதமர் ஃபாடில்லா யூசோஃப் வலியுறுத்தல்

எரிசக்தி ஆதாரங்களைப் பன்முகப்படுத்த வேண்டும்: துணைப் பிரதமர் ஃபாடில்லா யூசோஃப் வலியுறுத்தல்

13-ஆவது மாடியிலிருந்து கல் வீசிய சிறுவன்: காவற்படை  விசாரணை

13-ஆவது மாடியிலிருந்து கல் வீசிய சிறுவன்: காவற்படை விசாரணை

போக்குவரத்துக் காவற்படை அதிகாரி மீது கார் மோதி விபத்து: தப்பியோடிய ஓட்டுநருக்கு வலைவீச்சு

போக்குவரத்துக் காவற்படை அதிகாரி மீது கார் மோதி விபத்து: தப்பியோடிய ஓட்டுநருக்கு வலைவீச்சு

பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கைது

பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கைது