Mar 18, 2026
Thisaigal NewsYouTube
சிறுவர்களுக்கான புற்றுநோய் அமைப்பு
தற்போதைய செய்திகள்

சிறுவர்களுக்கான புற்றுநோய் அமைப்பு

Share:

பெட்டாலிங் ஜெயா, 24 மார்ச்

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அவதுயுறும் சிறார்களுக்கான சி.சி. ஏ. எம் எனப்படும் மலேசிய குழந்தைகள் புற்றுநோய் அமைப்பை தேசிய ஒருமைப்பாடு துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தொடக்கி வைத்தார்.

மலேசிய குழந்தைகள் புற்றுநோய் அமைப்பை தொடக்கி வைத்து பேசுகையில், குழந்தைகள் முறையாக மருத்துவ உதவிகள் பெறுவதற்கு, குறித்த நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் அவர்களின் உயிர்கள் காப்பாற்ற முடியும் என்றார்.

மேலும், இது போன்ற அமைப்புகளின் வழி புற்றுநோயால் பாதிக்க சிறார்களுக்கு நிதி உதவி திரட்டவும், அதனை சிறார்களின் குடும்பங்களுக்கு வழங்க உதவியாக இருக்கும் என துணை அமைச்சர் சரஸ்வதி கூறினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை