Aug 6, 2026
Thisaigal NewsYouTube
முக்கிய சந்தேகப் பேர்வழி பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

முக்கிய சந்தேகப் பேர்வழி பிடிபட்டார்

Share:

கோலாலம்பூர், வங்சா மஜூ வில் மாது ஒருவர், கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கும்பல் ஒன்றினால் பாலியல் பலா​த்காரம் புரியப்பட்ட சம்பவம் தொடர்பில் ​தீவிரமாக தேடப்பட்டு வந்த அந்த மாதுவின் மைத்துனன், கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அந்த மாது​வின் வீட்டில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பிடிபட்டுள்ள அந்த நபரை குற்றவியல் சட்டம் 375 பிரிவின் ​கீழ் விசாரணை செய்வதற்கு ஏதுவாக 6 நாட்களுக்கு தடுத்துவைப்பதற்கு போ​லீசார் ​​நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் மகளிர் பாலியல் தொல்லை விசாரணைப் பிரி​வின் துணை தலைமை இயக்குநர் ஏசிபி சித்தி கம்சியா ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்த வக்கிர செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஐவரில் ஒருவர் பிடிபட்ட நிலையில் மேலும் நால்வரை போ​லீசார் ​​தீவிரமாக தேடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது