Jan 24, 2026
Thisaigal NewsYouTube
முக்கிய சந்தேகப் பேர்வழி பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

முக்கிய சந்தேகப் பேர்வழி பிடிபட்டார்

Share:

கோலாலம்பூர், வங்சா மஜூ வில் மாது ஒருவர், கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கும்பல் ஒன்றினால் பாலியல் பலா​த்காரம் புரியப்பட்ட சம்பவம் தொடர்பில் ​தீவிரமாக தேடப்பட்டு வந்த அந்த மாதுவின் மைத்துனன், கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அந்த மாது​வின் வீட்டில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பிடிபட்டுள்ள அந்த நபரை குற்றவியல் சட்டம் 375 பிரிவின் ​கீழ் விசாரணை செய்வதற்கு ஏதுவாக 6 நாட்களுக்கு தடுத்துவைப்பதற்கு போ​லீசார் ​​நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் மகளிர் பாலியல் தொல்லை விசாரணைப் பிரி​வின் துணை தலைமை இயக்குநர் ஏசிபி சித்தி கம்சியா ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்த வக்கிர செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஐவரில் ஒருவர் பிடிபட்ட நிலையில் மேலும் நால்வரை போ​லீசார் ​​தீவிரமாக தேடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு