Mar 10, 2026
Thisaigal NewsYouTube
முக்கிய சந்தேகப் பேர்வழி பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

முக்கிய சந்தேகப் பேர்வழி பிடிபட்டார்

Share:

கோலாலம்பூர், வங்சா மஜூ வில் மாது ஒருவர், கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கும்பல் ஒன்றினால் பாலியல் பலா​த்காரம் புரியப்பட்ட சம்பவம் தொடர்பில் ​தீவிரமாக தேடப்பட்டு வந்த அந்த மாதுவின் மைத்துனன், கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அந்த மாது​வின் வீட்டில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பிடிபட்டுள்ள அந்த நபரை குற்றவியல் சட்டம் 375 பிரிவின் ​கீழ் விசாரணை செய்வதற்கு ஏதுவாக 6 நாட்களுக்கு தடுத்துவைப்பதற்கு போ​லீசார் ​​நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் மகளிர் பாலியல் தொல்லை விசாரணைப் பிரி​வின் துணை தலைமை இயக்குநர் ஏசிபி சித்தி கம்சியா ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்த வக்கிர செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஐவரில் ஒருவர் பிடிபட்ட நிலையில் மேலும் நால்வரை போ​லீசார் ​​தீவிரமாக தேடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு