May 22, 2026
Thisaigal NewsYouTube
இருவருக்கு மரணம் விளைவித்தவருக்கு தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

இருவருக்கு மரணம் விளைவித்தவருக்கு தடுப்புக்காவல்

Share:

ஜாலான் ஈப்போ, ஏப்ரல் 06-

நேற்று வெள்ளிக்கிழமை சுங்கை சிப்புட் வட்டாரத்தில் மோட்டார் சைக்கிளை மோதி, இரு சகோதர்களுக்கு மரணம் விளைவித்ததாக நம்பப்படும் Four Wheel Drive வாகன ஓட்டுநரான குத்தகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டுள்ளது.

50 வயதுடைய அந்த சந்தேகப்பேர்வழி, விபத்துக்கு பிறகு தப்பிச் சென்று விட்டதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அவர் பிடிபட்டுள்ளார். அவரை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரையில் தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியை பெற்றுள்ளனர்.

ஜாலான் ஈப்போ – கோலா கங்சார் சாலையில் சுங்கை சிப்புட், தாமான் டேசா ஜாயா அருகில் நிகழ்ந்த இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது அஹ்மத் மரிக்ஹ் நோராஜியான் மற்றும் அவரின் 17 வயது சகோதரர் அஹ்மத் சுஹாய் நோராஜ்லான் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு