Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஹாராகா பத்திரிகையின் நிருபர்கள் அட்டை பறிக்கப்பட்டது

Share:

பாஸ் கட்சியினால் நடத்தப்பட்டு வரும் ஹாராகா பத்திரிகையின் நிருபர்களுக்கான தகவல் இலாகாவின் அடையாள அட்டைகள் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

தகவல் இலாகாவின் இந்த நடவடிக்கையை பாஸ் கட்சியைச் சேர்ந்த பாசிர் மாஸ் எம்.பி. அஹ்மாட் ஃபட்லி ஷாரி உறுதிபடுத்தியுள்ளார்.

பாஸ் கட்சியினால் நடத்தப்பட்டு வரும் ஹாராகா பத்திரிகை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புகைப்படத்துடன் இஸ்ரேல் கொடியை தொடர்புப் படுத்தி செய்தி வெளியிட்டு இருந்தது குறித்து பிரதமர் இன்று கடுமையாக சாடியிருந்தார்.

இந்நிலையில் அந்த சர்ச்சைக்குரிய பத்திரிகையின் நிருபர்களுக்கான அட்டைகள் பறிக்கப்பட்டுள்ளன.

துன் மகாதீர் பிரதமராக இருந்த காலத்தில்கூட ஹாராகா பத்திரிகையின் நிருபர்கள் அடையாள அட்டை பறிக்கப்பட்டது இல்லை என்று அஹ்மாட் ஃபட்லி குறிப்பிட்டார்.

Related News

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து