Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ருவாங் எரிமலை வெடிப்பினால், 25 மீட்டர் உயரம் வரையில் சுனாமி அலை எழலாம்!
தற்போதைய செய்திகள்

ருவாங் எரிமலை வெடிப்பினால், 25 மீட்டர் உயரம் வரையில் சுனாமி அலை எழலாம்!

Share:

ஜகார்த்தா, ஏப்ரல் 19-

இந்தோனேசியா, வட சுலவேசியிலுள்ள ருவாங் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து, சுமார் 25 மீட்டர் உயரம் வரையில் சுனாமி அலைகள் எழுவதற்கான சாத்தியம் உள்ளதாக, அந்நாட்டின் எரிசக்தி மற்றும் கனிம வளங்கள் அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒருவேளை சுனாமி அலைகள் எழுந்தால், தகுலாண்டாங் தீவின் மேற்கு பகுதி கடும் பாதிப்புக்குள்ளாகும் என்பதோடு மோசமான விளைவுகளை மக்கள் சந்திக்க நேரிடும் எனவும் அது கூறியுள்ளது.

கடந்த 1871ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ருவாங் எரிமலை வெடிப்பினால், தகுலாண்டாங் கடலில் சுனாமி அலைகள் 25 மீட்டர் உயரம் வரையில் எழுந்திருந்ததோடு, 400 பேரின் உயிரை பலி கொண்டது என அச்சம்பவத்தை மேற்கோள்க்காட்டி, இந்தோனேசியா-வின் எரிசக்தி மற்றும் கனிம வளங்கள் அமைச்சு அவ்வாட்டாரத்திற்கு ஏற்படப்போகின்ற பாதிப்புகளைக் கணித்து செய்தி வெளியிட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்