SRC International லஞ்ச ஊழல் வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்யக் கோரி முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் செய்துக்கொண்ட சீராய்வு மனு மீதான வழக்கில் வரும் மார்ச் 31 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது.
தமக்கு எதிரான தண்டனையை உறுதி செய்துள்ள கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட வேண்டும் என்று நஜீப் தமது சீராய்வு வழக்கு மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கான தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக நஜீபின் வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்த muhammad Farhan muhammad shafee தெரிவித்தார்.

Related News

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்

அந்த ஆண் ஆசிரியர்கள் கல்விக்கழகங்களிலிருந்து வெளியேற்றப்படுவர்

மூன்று கேபள் திருடர்களைப் போலீசார் வளைத்துப் பிடித்தனர்

முதியோர் இல்லப் பராமரிப்பு தோற்றுநர் பிரிசில்லா குற்றச்சாட்டில் உண்மையில்லை

அனைத்து எம்.பி.க்களுக்கும் ஸாஃப்ருல் நன்றி தெரிவித்துக் கொண்டார்


