SRC International லஞ்ச ஊழல் வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்யக் கோரி முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் செய்துக்கொண்ட சீராய்வு மனு மீதான வழக்கில் வரும் மார்ச் 31 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது.
தமக்கு எதிரான தண்டனையை உறுதி செய்துள்ள கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட வேண்டும் என்று நஜீப் தமது சீராய்வு வழக்கு மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கான தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக நஜீபின் வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்த muhammad Farhan muhammad shafee தெரிவித்தார்.

Related News

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்


