Mar 18, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் ஐஜிபிக்கு உயரிய விருது
தற்போதைய செய்திகள்

முன்னாள் ஐஜிபிக்கு உயரிய விருது

Share:

சிங்கப்பூர், மார்ச் 9 -

மலேசிய போலீஸ் படையின் முன்னள் தலைவர் தான் ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா விற்கு சிங்கப்பூரில், Distinguished Service Order எனும் உயரிய விருது வழங்கப்பட்டுளள்து. இந்த உயரிய விருதை சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகம் கடந்த வியாழக்கிழமை வழங்கி தான் ஶ்ரீ அக்ரில் சானி வை கெளரவித்துள்ளார்.

மலேசியாவின் காவல் துறை தலைமைப் பொறுப்பை வகித்த போது, தான் ஶ்ரீ அக்ரில் சானி, மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும் இடையே அணுக்கமான உறவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளார் என்று புகழாரம் சூட்டப்பட்டது.

குறிப்பாக, பயங்கராவதம், போதைப்பொருள் கடத்தல் கும்பல், நாடு கடந்த குற்றங்கள் போன்ற அச்சுறுத்தல்களை முறியடிப்பதில் அண்டை நாடான சிங்கப்பூருடன் இணைந்து தான் ஶ்ரீ அக்ரில் சானி முக்கிய பங்காற்றியிருப்பதை கருத்தில் கொண்டு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது

Related News

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்