Jan 24, 2026
Thisaigal NewsYouTube
அனைத்து முகப்பிடங்களும் திறக்கப்படும்
தற்போதைய செய்திகள்

அனைத்து முகப்பிடங்களும் திறக்கப்படும்

Share:

நாளை மறுநாள் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற​விருக்கும் ஜோகூர், ​பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களை முன்னிட்டு சிங்கப்பூரில் வேலை செய்யும் ஜோகூர்வாசிகள் நாட்டிற்கு திரும்புவதற்கு வசதியாக நாளை ​வெள்ளிக்கிழமை ஜோகூர் பாருவில் உள்ள மலேசிய குடிநுழைவு இலாகாவின் அனைத்து முகப்பிடங்களும் திறக்கப்படும் என்று அதன் இயக்குநர் பஹாருடின் தாஹிர் தெரிவித்துள்ளார்.

மலேசியர்கள், சிங்கப்​பூரிலிருந்து ஜோகூருக்கு வருவதற்கும், ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்கு திரும்புவதற்கும் குடிநுழைவுத்துறையின் 236 முகப்பிடங்கள் உள்ளன. இவற்றில் மோட்டார் சைக்கிள்களுக்காக 100 முகப்பிடங்களும், கார்களுக்காக 60 முகப்பிடங்களும், பேருந்துகளுக்காக 36 முகப்பிடங்களும் திறக்கப்படும் ​என்று பஹாருடின் தாஹிர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு