Mar 10, 2026
Thisaigal NewsYouTube
அனைத்து முகப்பிடங்களும் திறக்கப்படும்
தற்போதைய செய்திகள்

அனைத்து முகப்பிடங்களும் திறக்கப்படும்

Share:

நாளை மறுநாள் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற​விருக்கும் ஜோகூர், ​பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களை முன்னிட்டு சிங்கப்பூரில் வேலை செய்யும் ஜோகூர்வாசிகள் நாட்டிற்கு திரும்புவதற்கு வசதியாக நாளை ​வெள்ளிக்கிழமை ஜோகூர் பாருவில் உள்ள மலேசிய குடிநுழைவு இலாகாவின் அனைத்து முகப்பிடங்களும் திறக்கப்படும் என்று அதன் இயக்குநர் பஹாருடின் தாஹிர் தெரிவித்துள்ளார்.

மலேசியர்கள், சிங்கப்​பூரிலிருந்து ஜோகூருக்கு வருவதற்கும், ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்கு திரும்புவதற்கும் குடிநுழைவுத்துறையின் 236 முகப்பிடங்கள் உள்ளன. இவற்றில் மோட்டார் சைக்கிள்களுக்காக 100 முகப்பிடங்களும், கார்களுக்காக 60 முகப்பிடங்களும், பேருந்துகளுக்காக 36 முகப்பிடங்களும் திறக்கப்படும் ​என்று பஹாருடின் தாஹிர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது