Jul 27, 2026
Thisaigal NewsYouTube
உள்நாட்டு பச்சை அரிசியை அதிக இலாபத்திற்காக விலை உயர்த்தும் தரப்பினரை அரசாங்கம் தற்காக்காது
தற்போதைய செய்திகள்

உள்நாட்டு பச்சை அரிசியை அதிக இலாபத்திற்காக விலை உயர்த்தும் தரப்பினரை அரசாங்கம் தற்காக்காது

Share:

கோலாலம்பூர், மார்ச் 20-

உள்நாட்டு பச்சை அரிசியை அதிக இலாபத்தைப் பெறுவதற்காக விலையை விருப்பத்திற்கு ஏற்ப உயர்த்தும் தரப்பு உள்ளது கண்டறியப்பட்டால், அதில் சம்பந்தப்பட்டுள்ளவர்களை அரசாங்கம் ஒரு போதும் தற்காக்காது.

அதில் விட்டுக்கொடுக்கும் போக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்துக் ஶ்ரீ மோகாமாட் சாபு திட்டவட்டமாக கூறினார்.

அவ்விவகாரத்தை கண்காணிப்பதற்கென மலேசிய போட்டியாற்றல் ஆணையம் – MyCC உள்ளது. இதற்கு முன்பு, கோழிகளுக்கான தீவனத்தில் அதிக இலாபத்தை பெறுவதற்காக விலைகளை உயர்த்திய நிறுவனங்கள் மீது அது நடவடிக்கையை எடுத்துள்ளது.

தற்போது, அரிசி விவகாரத்திலும் MyCC கண்காணிப்பை மேற்கொண்டு வரும் வேளை, அதிலும் அதிக விலைகளை நிர்ணயிக்கும் போக்கு கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டட்த்துக் ஶ்ரீ மோகாமாட் சாபு கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்