May 22, 2026
Thisaigal NewsYouTube
கட்டிடத்திலிருந்து பெண் ஒருவர் விழுந்து உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

கட்டிடத்திலிருந்து பெண் ஒருவர் விழுந்து உயிரிழந்தார்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 7 -

ஸ்.ஸ் 6 வில் உள்ள வர்த்தக கட்டிடத்தின் 13 ஆவது மாடியிலிருந்து பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து நேற்று மதியம் 2.50 மணியளவில் கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் அவ்விடத்திற்கு விரைந்ததாக பெட்டலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி ஷாஹாருல்னிசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

37 வயதுடைய அப்பெண் வெடிங் பேலன்னர் ஆக பணிபுரிந்து வருவதுடன் அச்சம்பவம் இடத்தில் அவர் எழுதியதாக ஒரு கடிதத்தையும் கண்டெடுக்கப்பட்டதாக ஷாஹாருல்னிசாம் கூறினார்.

அப்பெண்ணுக்கு வேலையில் அழுத்தம் இருந்த காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அவர் தெளிவுபடுத்தினார்.

இருந்த போதிலும் இதுக்குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஷாஹாருல்னிசாம் மேலும் விவரித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு