May 22, 2026
Thisaigal NewsYouTube
பிரதான நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீராக செல்கின்றது
தற்போதைய செய்திகள்

பிரதான நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீராக செல்கின்றது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 7 -

நோன்பு பெருநாளை முன்னிட்டு, சில இடங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்த போதிலும் இன்று காலை 11 மணி வரையில் பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக அமைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

பலாசா டோல் கோம்பாக் வில் இன்று காலை 10 மணி வரையில் போக்குவரத்து நெரிசல் இருந்த போதிலும் நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் வாகனங்கள் தொடர்ந்து சீராக நகர்வதாகவும் மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.

கோலாலம்பூர் காராக் கை நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை 178,977 ஆக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதாக அவர் இன்று கூறினார்.

இருந்த போதிலும் நாட்டில் உள்ள முக்கிய சாலைகளில் வாகனங்கள் இன்னும் சீராகவும் பாதுகாப்பாகவும் சென்று கொண்டிருப்பதை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு